271889891 240180884963129 176714296028701067 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்குமா அரசு? – எதிக்கட்சிகளால் இன்று பிரேரணை

Share

அரசின் சாதாரண பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்படவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. அரசுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன. இந்நிலையிலேயே அரசின் சாதாரண பெரும்பான்மை (113 ஆசனங்கள்) சவாலுக்குட்படுத்தப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...