- நாடு முழுவதும் இன்று (02) மாலை 6 மணி முதல் 04 ஆம் திகதி காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தால் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நாளை தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment