செய்திகள்இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)!

Share
தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)!
Share

தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)!

வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில் பணி புரிந்த ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த சுப்பர் மாக்கெட் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...