IMG 20220313 WA0031
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு! – சந்தேக நபர் கைது

Share

பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளை தொடர்ச்சியாக திருடி வந்த ஒருவர் கைது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை – சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளில் 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...