slfp sri lanka freedom party
செய்திகள்அரசியல்இலங்கை

வரி விதிப்பு! – பங்காளிக் கட்சியும் போர்க்கொடி

Share

ஊழியர் சேமலாப நிதியம் உட்பட சேவை நிதியங்களுக்கு 25 வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்காக அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது எனவும், அமைச்சரவையில் ஆட்சேபனை தெரிவிக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

அதேவேளை, அரசின் மேற்படி திட்டத்துக்கு தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

தொழில் அமைச்சராக பதவி வகிக்கும் நிமல் சிறிபாலடி சில்வாகூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...

exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...