Pushpika de Silva
செய்திகள்இலங்கை

கீரிடம் திரும்ப பெறுவதை ஏற்க முடியாது! – புஷ்பிகா டி சில்வா

Share

சர்ச்சைக்குரிய 2021 இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வா, தனது அழகுராணி கீரிடத்தை கழற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தனி நபர் கருத்து நடுவர் முடிவை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

புஷ்பிகா டி சில்வாவின் கீரிடத்தை அகற்றுவது தொடர்பில் அழகுராணி போட்டி தேசிய அமைப்பாளர் சந்திமால் ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,.

தனக்கு இன்னும் கிரீடம் கிடைக்கவில்லை என்றும், அது நகைக்கடையில் இருப்பதாகவும் தெரிவித்த புஷ்பிகா, அதனால் அகற்றுவதற்கு தான் அதை அணியவில்லை என்றும் கூறுகிறார்.

தனக்கு அனுப்பப்பட்ட சட்டபூர்வ ஆவணங்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை, அத்தகைய சூழலில் கிரீடத்தை காப்பாற்ற முடியாது என்பதும் அவரது வாதம்.

பைத்தியக்காரன் வருத்தப்பட்டாலும் வைத்தியர் இன்னும் அதை நினைத்து குழப்பமடையவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...

police shooting
இலங்கை

காவல்துறையினர்மீது தாக்குதல் முயற்சி – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால்...

TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...