Pushpika de Silva
செய்திகள்இலங்கை

கீரிடம் திரும்ப பெறுவதை ஏற்க முடியாது! – புஷ்பிகா டி சில்வா

Share

சர்ச்சைக்குரிய 2021 இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வா, தனது அழகுராணி கீரிடத்தை கழற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தனி நபர் கருத்து நடுவர் முடிவை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

புஷ்பிகா டி சில்வாவின் கீரிடத்தை அகற்றுவது தொடர்பில் அழகுராணி போட்டி தேசிய அமைப்பாளர் சந்திமால் ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,.

தனக்கு இன்னும் கிரீடம் கிடைக்கவில்லை என்றும், அது நகைக்கடையில் இருப்பதாகவும் தெரிவித்த புஷ்பிகா, அதனால் அகற்றுவதற்கு தான் அதை அணியவில்லை என்றும் கூறுகிறார்.

தனக்கு அனுப்பப்பட்ட சட்டபூர்வ ஆவணங்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை, அத்தகைய சூழலில் கிரீடத்தை காப்பாற்ற முடியாது என்பதும் அவரது வாதம்.

பைத்தியக்காரன் வருத்தப்பட்டாலும் வைத்தியர் இன்னும் அதை நினைத்து குழப்பமடையவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...