thileepan
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல்போனவர்களின் உறவுகளை வைத்து கஜேந்திரகுமார் அணி பிழைப்பு நடத்துகின்றது!! – ஈபிடிபி

Share

“காணாமல்போனவர்களின் உறவுகளை வைத்து கஜேந்திரகுமார் அணி பிழைப்பு நடத்துகின்றது. கொடுப்பனவுகளை வழங்கி போராட்டங்களை நடத்த தூண்டுகின்றது.” – என்று ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.தீலிபன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

” போர் காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள், தற்போது இங்கு வந்து இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். எமது தலைவர்மீது வீண்பழி சுமத்துகின்றனர்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....