கொரோனா
செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 4,282 தொற்றாளர்கள் அடையாளம்!

Share

நேற்று மட்டும் 4,282 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 282 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட பின்னர் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

அதேவேளை, தற்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 978 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...