ramesh pathirana 800x425 1
செய்திகள்அரசியல்இலங்கை

முட்டை தாக்குதல்! – பக்கச்சார்பற்ற விசாரணைகள் ஆரம்பம் என்கிறார் ரமேஷ் பத்திரன

Share

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கார் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மிக உயர்ந்தது.

மக்கள் போராட்டம் நடத்த தனி இடம் கூட ஜனாதிபதி அமைத்துள்ளார். இன்று எமது அரசாங்கத்தின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...