WhatsApp Image 2022 01 25 at 8.31.03 PM
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு புதிய பதில் முகாமையாளர்

Share

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைவர் பிரதினாந்துவினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுசந்த பெரேரா, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறுகையில், மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் காரணமாக பொருத்தமான நபருக்கு உரிய இடம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...