Spat between
செய்திகள்இலங்கை

அதிக விலையில் சீமெந்து விற்பனை – துப்புத் துலக்கும் நுகர்வோர் அதிகார சபை!!

Share

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன

கையிருப்பை வைத்திருக்கும்போது பற்றாக்குறையை காரணம் காட்டி விற்பனையை மறுப்பது, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் விற்பனை செய்தல் மற்றும் இருப்புக்களை மறைத்து வைத்தல் என்பன குற்றங்களாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இருப்புக்களை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் தமது இருப்புகளை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதை தடை செய்தல், பறிமுதல் செய்ய நுகர்வோர் அதிகார சபைக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி சட்டத்தினை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...