WhatsApp Image 2022 01 24 at 9.13.55 PM
செய்திகள்உலகம்

ஐரோப்பாவை விட்டு விலகும் கொரோனா!

Share

ஐரோப்பாவிலிருந்து கொரோனா தொற்று நீங்கி வருவதாக ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர்  தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 60 வீதம் வரை ஒமைக்ரோன் தோற்றுவிடும் .

அதன்பின் ஒமைக்ரோன் அலை குறைவடைந்து விடும். ஜனவரி 18ஆம் திகதி கணக்கின்படி ஐரோப்பியாவில் பதிவான புதிய தொற்றுக்களில் 15 சதவீதம் ஒமைக்ரோன் வைரஸால் ஏற்பட்டவை.

தொற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது அரசாங்கங்கள் தொற்றை தடுப்பதில் தீவிரம் காட்டுவது போல தொற்று குறைவடைந்து செல்கையில் மருத்துவமனையின் தேவைகளை குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதை சீர் செய்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...