China peoples bank
இலங்கைஅரசியல்செய்திகள்

கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!

Share

இலங்கையின் மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை தரக்குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணத்தொகையை செலுத்துவதற்குக் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்திருந்தது.

இதனடிப்படையில், மக்கள் வங்கியைச் சீனத் தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்திருந்தது. எவ்வாறாயினும், இந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த தினம் 6.8 மில்லியன் டொலர்கள் குறித்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...