IMG 20220109 WA0052
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிதரின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Share

விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதரின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதரின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது பண்டிதரின் உருவப் படத்திற்கு மாலை சூட்டப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பண்டிதரின் தாயாருடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

IMG 20220109 WA0051 IMG 20220109 WA0053 IMG 20220109 WA0056

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...