106983766 1638471355360 gettyimages 1355744075 coronaomicronvariante
செய்திகள்இந்தியா

ஆட்டத்தை ஆரம்பித்த ஒமிக்ரோன்! – பாடசாலைகள், கல்லூரிகளுக்கு மீண்டும் பூட்டு!

Share

உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

கொரோனாவின் இன்னொரு திரிபாக கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் பரவலானது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவிலும் சடுதியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகம், மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியவின் அதிக மாநிலங்களில், கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்றையதினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை பாடசாலைகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூட மஹாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...