Sagara Kariyavasam
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசில் பிரேமஜயந்தவை, கட்சியில் இருந்தும் தூக்குவதற்கு காய் நகர்த்தல்!

Share

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவை, கட்சியில் இருந்தும் தூக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிவருகின்றது.

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கும் மொட்டு கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது.

” சுசில் பிரேமஜயந்தவை கட்சியில் இருந்து நீக்குமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.” – என்று தகவலை மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ளார்.

அரசை கடுமையாக விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....