image 1539803683 350e488a92
செய்திகள்அரசியல்இலங்கை

இளம் ஊடகவியலாளரை அழைக்கிறது பயங்கரவாத தடுப்பு பிரிவு!!!

Share

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் இளம் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

இதனையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

64

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Drugs arrest
செய்திகள்அரசியல்இலங்கை

முழு நாடுமே ஒன்றாக: ஒரே நாளில் 840 பேர் கைது – போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை தீவிரம்!

நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்...

MediaFile 4 4
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனவரி 9 வரை விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி...

250126fisherman342
செய்திகள்இந்தியா

நெடுந்தீவில் கைதான 3 இந்திய மீனவர்களுக்கும் ஜனவரி 7 வரை விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 இந்திய...

1ad787d3 c7e0 4577 a9b5 a7fb981d4c8c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அயலவர்களுக்கிடையிலான மோதல் கொலையில் முடிந்தது: அயகமவில் 57 வயது நபர் பலி!

இரத்தினபுரி மாவட்டம், அயகம – சமருகம பகுதியில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தாக்கி கொலை...