Tablighi
செய்திகள்உலகம்

தீவிரவாதிகளின் பட்டியலில் தப்லீக் ஜமாத் அமைப்பு!

Share

சவுதி அரேபிய அரசு,  தப்லீக் ஜமாத் அமைப்பை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அவ்வமைப்பை தடையும் செய்துள்ளது.

ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் விஷயத்தில் மத நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தப்லீக் ஜமாத் அமைப்பு தொடர்ந்து சவுதி அரேபிய அரசு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்பை சவுதி அரேபிய அரசு தடை செய்ததோடு, அவ்வமைப்பு தீவிரவாதிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவு வெளியிட்ட சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம்,

ஒவ்வெரு வெள்ளிக்கிழமை மசூதிகளில் தொழுகை நடைபெறும் போது, தப்லீக் ஜமாஅத் பற்றி மக்களை எச்சரிக்கும் வகையிலான பிரசங்கங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவித்த இஸ்லாமிய விவகார அமைச்சகம்,

‘இந்த அமைப்பின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி பிரகடனம் செய்ய வேண்டும்.

மேலும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைக் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் .

தப்லீக் மற்றும் தாவா குழு உட்பட பாகுபாடான குழுக்களுடன் இணைந்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வமைப்பில் யாரும் இணைந்தாலோ அதை யாரும் ஆதரித்தலோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுமென சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...