power1
செய்திகள்இலங்கை

திங்கட்கிழமையே மின்சார விநியோகம் வழமைக்கு!

Share

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கமே மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரம் மற்றும் கொதிகலன் செயலிழந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நிலமையை சீர்செய்ய மூன்று நாட்களாயினும் தேவைப்படும்.

குறிப்பாக, எதிர்வரும் திங்கட்கிழமை வரை, தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்பட வாய்ப்புக்கள் உள்ளன.இருப்பினும் எதிர்வரும் நிகழ்வுகள் முதல் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும். – என்றார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, களுத்துறை மற்றும் காலி...

12 14
செய்திகள்உலகம்

ஈரானுடனான சமாதான உடன்படிக்கையை நிராகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடனான தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு சமாதான உடன்படிக்கைக்கும் (Deal) அமெரிக்கா தயாராக...

11 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில்...

10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...