education 720x380 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனி நடிப்பு போட்டி – விண்ணப்ப திகதி நீடிப்பு

Share

செயல் திறன் அரங்க இயக்கம் வட மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக நடத்துகின்ற தனி நடிப்பு போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி டிசம்பர் ஐந்து வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ‘பேரிடரை வெல்வோம்’ என்ற கருப்பொருளில் தனிநடிப்புப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி இன்று நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 05 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போட்டி டிசம்பர் மாதம் 20 திகதி ஆரம்பமாகி நடைபெறும்.ஜனவரி 10 திகதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறும்.

சிறுவர்களுக்கான தனி நடிப்பு போட்டி திறந்த போட்டியாக நடைபெறும். இதில் வடமாகாண பாடசாலை சிறுவர்கள் மட்டும் பங்குகொள்ள முடியும். ஒவ்வொரு பாடசாலையிலுமிருந்து 18 வயதிற்குட்பட்ட ஆண்டு 4 – 13 வரையான வகுப்பு மாணவர்களில் பத்து மாணவர்கள் இதில் பங்குகொள்ள முடியும். கல்வி வலயம், மாகாணம் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும்.

போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் சிறுவர்கள் கூகிள் படிவமூடாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கூகிள் படிவ இணைப்பு https://forms.gle/bD5Gdjbd9cFFKKQC6

போட்டிக்கு பதிவு செய்பவர்களுக்கான தனிநடிப்பு தொடர்பான அறிமுகக் கருத்தமர்வு செயல் திறன் அரங்க இயக்கத்தால் நடத்தப்படும்.

மேலதிக தகவல்களுக்கு வட்சப் இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளலாம.
ஈ.மெயில் :jaffnatheatre@gmail.com
தொ.பே.இல : 0094773112692 (whatsapp)

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...