1637641405 1637639962 Trinco L L 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட சோகம்! -தொடர்ந்து தேடுதல் பணி!

Share

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில் சேவையில் இருந்த மோட்டார் இழுவைபடகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலை பேச்சாளர் கொழும்பில் உள்ள செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செய்தியில் இன்னும் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சிலரின் நிலை கவலைகிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வரை  7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் தகவல்கள்  தெரிய வருகிறது.

குறித்த விபத்தில் இன்னும் சிலர் பலியாகியிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

258405565 3109232792733004 8510361429737196141 n 260074979 437701957883160 614129706809049115 n 260127018 437701714549851 2992022834575669083 n

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...