whales watching sri lanka
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தப்பிக்க முயன்ற மீனவரை காணவில்லை!

Share

கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் இன்னும் வீடு திரும்பாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் 22ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாசையூரை சேர்ந்த ஒருவர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் படகில் பயணித்துள்ளார்.

அப்போது கடற்படையினர் மறைந்திருந்து மடக்கிப் பிடிக்க முற்பட்டபோதே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து குறித்த நபர் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அதன்பின் வீடு திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...