eastern province 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிங்களம், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்: அரபு மொழி இனி இல்லை!

Share

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை புதிய புதிய சட்டமூலத்தின் மூலமாக பெயர்களை நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன் இணைமொழியாகிய ஆங்கிலத்துக்கு மூன்றாம் இடம் வழங்கப்படவேண்டும் எனவும் நில அளவைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...