Bokavanthalava
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொகவந்தலாவ டின்சின் நகரில் இன்று ஆர்ப்பாட்டம்

Share

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ டின்சின் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ கெம்பியன் வரையிலான பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரியும், குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த வாரங்களில் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bokavanthalava 02

குறித்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

16 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்டதாக, குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் கடந்த 03 வருடகாலமாக முன்னெடுத்து வருகின்றபோதிலும் அபிவிருத்தி பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Bokavanthalava 3

ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் அவதியில், வீதியின் அபிவிருத்தியை இடைநிறுத்த வழங்கப்பட்ட தரகு தொகை எவ்வளவு, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை விரைவாக சீர் திருத்து போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஹட்டன் பொகவந்தலாவ பேருந்து சாரதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் டின்சின் நகர வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...