Mannar giro cctv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞனுடன் சென்ற சிசிரிவி காட்சி வெளியானது!

Share

மன்னார்- கோந்தை பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞனு ஒருவருடன் நடந்து வருகின்ற சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த யுவதியும், இளைஞனும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற சிசிரிவிக் காட்சிகளானது ககடந்த 11 ஆம் திகதி மாலை பதிவாகியுள்ளது.

இந்தநிலையிலேயே கடந்த 11 ஆம் திகதி மாலை 07 மணியளவில், மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குறித்த யுவதி கடலில் குதித்தமையை நேரில் அவதானித்ததாக மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் நேற்று (13) காலை கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இதுவரை சடலம் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...