Mannar giro cctv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட யுவதி இளைஞனுடன் சென்ற சிசிரிவி காட்சி வெளியானது!

Share

மன்னார்- கோந்தை பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞனு ஒருவருடன் நடந்து வருகின்ற சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த யுவதியும், இளைஞனும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற சிசிரிவிக் காட்சிகளானது ககடந்த 11 ஆம் திகதி மாலை பதிவாகியுள்ளது.

இந்தநிலையிலேயே கடந்த 11 ஆம் திகதி மாலை 07 மணியளவில், மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குறித்த யுவதி கடலில் குதித்தமையை நேரில் அவதானித்ததாக மீனவர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் நேற்று (13) காலை கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இதுவரை சடலம் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...