india 2
செய்திகள்இந்தியா

சீனாவை எச்சரித்த இந்தியா!

Share

சீனாவை கடுமையாக இந்திய எச்சரித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலை போட வேண்டாம் என சீனாவை இந்தியா மிகக் கடும் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வீதிகள் , பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடட்மைக்கு எதிராக சீனா கருத்து தெரிவித்து வந்தது.

இந்நிலையிலேயே இந்தியா மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதேநேரம் இது இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கும் ஒற்றுமையைக் காப்பதற்குமான நடவடிக்கை என இந்திய மத்திய அரச விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்த பகுதியில் 100 பேர் கொண்ட கிராமத்தை சீனா அமைத்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவுக்கும் சீனாவிற்க்கும் அடிக்கடி எல்லை பிரச்சனை ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...