Padme
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் பத்மேவின் கறுப்புப் பணம் நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்படுகிறதா? – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Share

பாதாள உலகக் குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே-வுடன் தொடர்புடைய தென்னிலங்கை நடிகைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பத்மேவைச் சந்தித்த தென்னிலங்கை நடிகை ஒருவர், அவரைத் திரைப்படத் தயாரிப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் கையடக்கத் தொலைபேசியில், துபாயில் தென்னிலங்கையின் நடிகைகள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

:இந்தப் புகைப்படங்களில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த நடிகைகள் தொடர்பில் CID விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கெஹல்பத்தர பத்மேவின் கறுப்புப் பணம் (Black Money) குறித்த நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா (Money Laundering) என்பது தொடர்பிலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பல தென்னிலங்கை நடிகைகள் இது தொடர்பில் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள பத்மேவிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...