z p01 Parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றுக்கு விசேட பாதுகாப்பு!!

Share

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூடஉள்ளது. அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறவுள்ளது.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களைக் கருத்தில்கொண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் இம்முறை சைகை மொழியிலும் இடம்பெறவுள்ளமை விசேடமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் 12 ஆம் திகதி தவிர ஏனைய நாட்களிலும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது 2 வருடங்களின் பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...