z p01 Parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றுக்கு விசேட பாதுகாப்பு!!

Share

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைமைச்சரால் எதிர்வரும் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை நாடாளுமன்றம் கூடஉள்ளது. அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூடவுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் நடைபெறவுள்ளது.

செவித்திறன் குறைபாடுள்ளவர்களைக் கருத்தில்கொண்டு வரவு செலவுத் திட்ட விவாதம் இம்முறை சைகை மொழியிலும் இடம்பெறவுள்ளமை விசேடமாகும்.

எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், விசேட பாதூகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் 12 ஆம் திகதி தவிர ஏனைய நாட்களிலும் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2019 மற்றும் 2020 வரவு செலவுத் திட்டங்கள் தேர்தல் மற்றும் கொவிட் நிலைமை காரணமாக சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது 2 வருடங்களின் பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...