13 3
இலங்கைசெய்திகள்

தொடருந்து விபத்தை தடுத்த சாரதி

Share

கலபட மற்றும் வட்டவாலா இடையே இடம்பெற இருந்த தொடருந்து விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(22) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியிலுள்ள தொடருந்து பாதையில் மரம் ஒன்று விழுவதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக தொடருந்தை நிறுத்தி விபத்தை தடுத்துள்ளார்.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக தொடருந்து சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

இதனையடுத்து, தொடருந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி தொடருந்து நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...