25 683efacab973c
இலங்கைசெய்திகள்

4,000தை தாண்டிய கோவிட் தொற்றாளர்கள்! சடுதியாக பாதிப்புள்ளாகிய இந்தியா

Share

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிய கோவிட் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 4,000 ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அந்த 24 மணி நேரத்தில் 05 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 4026 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கேரளா இப்போது கோவிட் தொற்றின் புதிய திரிபில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல், இந்தியாவில் 37 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

முன்னதாக மே 22 அன்று, இந்தியாவில் 257 கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், மே 31 அன்று, இந்த எண்ணிக்கை 3,395 ஆகவும், பின்னர் 4,026எண்ணிக்கையாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...