CV Vigneshwaran 67897898
செய்திகள்அரசியல்இலங்கை

நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்! – சி.வி விக்னேஸ்வரன்

Share

” வருவேன் என்று சொன்ன மாவை கடைசியில் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

” கூட்டத்தில் பங்கேற்பதாக மாவை கூறினார். ஆனால் வரவில்லை. அதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் எம்முடன் சேர்ந்தால் நல்லது.13 இற்காக மட்டுமல்ல நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றார் விக்கி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...