CV Vigneshwaran 67897898
செய்திகள்அரசியல்இலங்கை

நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்! – சி.வி விக்னேஸ்வரன்

Share

” வருவேன் என்று சொன்ன மாவை கடைசியில் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்.” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

” கூட்டத்தில் பங்கேற்பதாக மாவை கூறினார். ஆனால் வரவில்லை. அதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் எம்முடன் சேர்ந்தால் நல்லது.13 இற்காக மட்டுமல்ல நிரந்தரமானதொரு அரசியல் தீர்வுக்கும் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்றார் விக்கி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கீரி சம்பாவை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலிப் பற்றுச்சீட்டு வழங்கிய கடைக்கு அபராதம்!

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்த த.தே.ம.மு குழுவினர் இவ்வாரம் சென்னை பயணம்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

25,000 ரூபாய் கொடுப்பனவு 50% பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவானது...

images 4 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கந்தளாயில் கைது!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவி ஒருவரை, கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரைப் பகுதியில்...