Maithripala Sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

இணைந்து பயணித்தால் மட்டுமே நிலைக்க முடியும்! – மைத்திரிபால சிறிசேன

Share

” இலங்கை அரசியலில் எவராலும் தனித்து பயணிக்க முடியாது. இணைந்து பயணித்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.”- என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பங்காளிக்கட்சிகள் அரசிலிருந்து வெளியேறினாலும், மொட்டு கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையியே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, உர விவகாரத்தில் இலங்கையிலுள்ள நிபுணர்களால் தெரிவிக்கப்படும் விடயங்களையே அரசு கேட்க வேண்டும். மாறாக வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகள் எமக்கு அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...