16 28
இலங்கைசெய்திகள்

கனவான்களின் கிரிக்கெட்டில் இடம்பெற்ற வெறுப்பூட்டும் செயல்

Share

பங்களாதேஸின் மிர்பூரில், பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியில், வெறுக்கத்தக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாபிரிக்க வீரர் ட்செபோ ந்டுலி மற்றும் ரிப்பன் மொண்டோல் இடையேயான முறுகல், கட்டுப்பாட்டை மீறி கைகலப்பு வரை சென்றுள்ளது.

போட்டியில் ந்டுலி வீசிய பந்தை ரிப்பன் மொண்டோல் 6 ஓட்டங்களாக மாற்றியதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கைகலப்பு தொடர்பான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது, கனவான்களின்(Gentlemen) விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...