16 28
இலங்கைசெய்திகள்

கனவான்களின் கிரிக்கெட்டில் இடம்பெற்ற வெறுப்பூட்டும் செயல்

Share

பங்களாதேஸின் மிர்பூரில், பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியில், வெறுக்கத்தக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாபிரிக்க வீரர் ட்செபோ ந்டுலி மற்றும் ரிப்பன் மொண்டோல் இடையேயான முறுகல், கட்டுப்பாட்டை மீறி கைகலப்பு வரை சென்றுள்ளது.

போட்டியில் ந்டுலி வீசிய பந்தை ரிப்பன் மொண்டோல் 6 ஓட்டங்களாக மாற்றியதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கைகலப்பு தொடர்பான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது, கனவான்களின்(Gentlemen) விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...