16 28
இலங்கைசெய்திகள்

கனவான்களின் கிரிக்கெட்டில் இடம்பெற்ற வெறுப்பூட்டும் செயல்

Share

பங்களாதேஸின் மிர்பூரில், பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியில், வெறுக்கத்தக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாபிரிக்க வீரர் ட்செபோ ந்டுலி மற்றும் ரிப்பன் மொண்டோல் இடையேயான முறுகல், கட்டுப்பாட்டை மீறி கைகலப்பு வரை சென்றுள்ளது.

போட்டியில் ந்டுலி வீசிய பந்தை ரிப்பன் மொண்டோல் 6 ஓட்டங்களாக மாற்றியதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த கைகலப்பு தொடர்பான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது, கனவான்களின்(Gentlemen) விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...