5 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முறைப்பாடு

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிரேக்கத்தில் பாரியளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்ஒலும்ப என்பவரினால் ஜனாதிபதிக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுர பாரியளவிலான நிதியை கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் துசித ஹல்ஒலும்பவிற்கு எதிராக குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...