977
செய்திகள்இலங்கைபிராந்தியம்

100,000 காணித் துண்டுகள் – மன்னாரில் நேர்முகத் தேர்வு

Share

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளையோருக்கு நேர்முகத் தேர்வு கடந்த வியாழக்கிழமை முதல் இடம் பெற்று வருகின்றது.

விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் அடிப்படையில் அவர்களால் மேற்கொள்ளவுள்ள சுயதொழில் தொடர்பான திட்டமுன்மொழிவு மற்றும் நிதி விவரம் தொடர்பான ஆவணங்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக அனுபவங்கள் உட்பட சுயதொழில் முயற்சி தொடர்பான பின்புலங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முகத் தேர்வுக்கு ஒரே தடவையில் பல நூற்றுக்கணக்கானவர்களை அழைத்தமையால் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்தோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...