G. L. Peiris
இலங்கைசெய்திகள்

திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

Share

திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளை விரைவாக மீளத் திறப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்திய நிலையில், அதற்கான முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இருப்பினும் தற்போதைய நிலைமைகளின்படி, செப்ரெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...