8 54
ஏனையவை

கெஞ்சிய விஷால்.. வெளியேறும் முன் காதில் என்ன சொன்னார் அன்ஷிதா?

Share

கெஞ்சிய விஷால்.. வெளியேறும் முன் காதில் என்ன சொன்னார் அன்ஷிதா?

பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இந்த வாரம் அன்ஷிதா எலிமினேட் ஆனார். நேற்று ஜெப்ரி வெளியேயேற்றப்பட்ட நிலையில் இரண்டாவதாக அன்ஷிதா எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டு காட்டி அறிவித்தார்.

அவரும் மகிழ்ச்சியாக எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அன்ஷிதா கிளம்பும்போது விஷால் தனது செயின் ஒன்றை அவரிடம் கொடுத்து ‘இதை யாருக்கும் நான் கொடுத்ததில்லை, நான் உனக்காக கொடுக்கிறேன்’ என கூறினார்.

அன்ஷிதா கிளம்பும்போது தன்னிடம் ‘அந்த விஷயத்தை சொல்லு.. சொல்லு..’ என கேட்டுக்கொண்டே இருந்தார். அவரும் விஷால் காதில் எதையோ கூறினார்.

அன்ஷிதா மீது தனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது என விஷால் சில தினங்கள் முன்பு கூறிக்கொண்டே இருந்தார். நான் வெளியில் சென்றால் உனக்காக காத்திருப்பேன் எனவும் விஷால் கூறினார்.

ஆனால் தற்போது அன்ஷிதா எலிமினேட் ஆகிவிட்டார். இருப்பினும் நான் அன்று சொன்னதை செய்வேன் என அன்ஷிதாவிடம் கூறி இருக்கிறார்.

விஷால் தன் காதலை மறைமுகமாக அன்ஷிதாவிடம் கூறி இருக்கும் நிலையில், அன்ஷிதா எந்த பதிலும் சொல்லாமல் விஷால் கொடுத்த செயினை மட்டும் கழுத்தில் போட்டுகொண்டு வெளியில் கிளம்பினார்.

விஜய் சேதுபதி முன்னிலையில் பேசும்போது அன்ஷிதாவிடம் அதே விஷயத்தை பற்றி விஷால் கேட்டார். ‘பொறுமை அவசியம். நல்லா விளையாடு பாத்துக்கலாம்’ என மட்டும் பதில் சொன்னார் அன்ஷிதா.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...