22 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைக்காக நீண்டநாள் காத்திருப்பு

Share

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைக்காக நீண்டநாள் காத்திருப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital, Batticaloa) மூக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்ற ஒருவர் ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வைத்தியசாலைக்கு வந்த நிலையில் இன்று வரை தனக்குரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.

சத்திரசிகிச்சைக்கான இயந்திரம் பழுதடைந்தமையால் சிகிச்சை வழங்க முடியவில்லை என வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.

அத்துடன் இன்றைய தினம் சத்திரசிகிச்சைக்காக தனக்கு முதல் 20 பேர் காத்திருக்கின்றதாகவும் அவர்கள் வைத்தியசாலைக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் என்னுடைய நோய் நிலைமை மோசமடைந்து வாசனை உணர்வு இல்லாமல் போயுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...