6 38
ஏனையவை

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

Share

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது நேற்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் சிறுகாட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த சின்ன வீடியோவிற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் பழிவாங்குகிறார் என நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

தனுஷ்-நயன்தாரா பிரச்சனை குறித்து பலரும் பேசிவர அண்மையில் ஆர்.ஜே.பாலாஜிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது.

அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை, தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை, நாம் என்ன சொல்ல, அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...