14 17
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

Share

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் – ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா என முன்னாள் அமைச்சர் டொக்டா ரமேஸ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைந்துள்ளனவா? இன்று நெத்தலியின் விலை என்ன? தேங்காய் ஒன்றின் விலை என்ன? பருப்பு எவ்வளவு விலை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கம் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என முன்னாள் அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....