17 20
இலங்கைசெய்திகள்

அரசு உடமைகள் குறித்து காஞ்சன வெளியிட்ட தகவல்

Share

அரசு உடமைகள் குறித்து காஞ்சன வெளியிட்ட தகவல்

அரசு வாகனங்கள் மற்றும் தமது அலுவலகத்தை திருப்பி அளித்து விட்டதாக எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வலுவான நிதி நிலை, போதுமான அளவு பெட்ரோலிய பொருட்கள்> மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக நிலக்கரி இருப்பு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நிறுவனங்களும் இப்போது சிறப்பான இருப்பு நிலைக் குறிப்பில் உள்ளன.

அதன் சேவைகளுக்கான செலவுகளை மீட்டெடுக்கின்றன, விநியோகஸ்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துகின்றன.

அத்தோடு, நிலுவையில் உள்ள கடனைச் செலுத்துகின்றன மற்றும் திறைசேரிக்கு அது உருவாக்கும் கூடுதல் வருவாயை வழங்குகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...