6 14
இலங்கைசெய்திகள்

ரணிலின் பாதையில் செல்ல முயற்சிக்கும் அனுர

Share

ரணிலின் பாதையில் செல்ல முயற்சிக்கும் அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையில் செல்வதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ரணிலின் பாதையில் செல்வதற்கு அனுரகுமார திசாநாயக்க விரல்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி திருடர்களை பிடிப்போம் என்ற பிரதான கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களது கொள்கைகள் என்ன என்பது குறித்து மக்கள் தீவிரமாக யோசனை செய்ய வேண்டும் என வசந்த முதலிலேயே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...