2
இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..!

Share

இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..!

சர்வதேசத்தின் கண்ணோட்டத்தை தம்வசம் திருப்பியுள்ள இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற போகும் ஆட்சி மாற்றம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தேர்தலில் தமது மக்கள் பலத்தை காட்டும் வகையிலும் மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் வகையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலும் நாட்டின் அரசியல் அமைப்பிலும் ஏற்படவுள்ள திருப்பங்கள் குறித்து பல்தரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்திய புலனாய்வு தகவல் மற்றும் இலங்கை அரச புலனாய்வு ஆகியன அநுர குமார திஸாநாயக்கவுக்கே மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன என அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டின் குறப்பிடுகின்றார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...