19 11
இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

Share

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

இலங்கையின் அரசியலில் இந்திய றோவின் ஆதிக்கம் மிக மிக அதிகம் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு ஒப்பந்தத்துடன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக கூட்டமைப்பின் தமிழ் தேசிய பிரதிநிதிகள் உடனான சந்திப்பின் போதே தெரிவித்துள்ளதாக ஆய்வாளர் அரூஸ் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையுடன் கலந்தாலோசித்து தமிழர்களுக்கு ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா இதுவரை தயாராக இல்லை எனவும் ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஏதோ ஒரு வகையில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உந்து சக்தியுடன் இந்தியா செயற்படுவதாகவும் அவர் தெரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...