24 6663e235b31e2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி

Share

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, கிதுலாவ பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த தம்பதி, சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது.

அப்போது, ​​நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த சந்தேகநபருக்கு அறிவித்ததையடுத்து, தம்பதியினர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கான்ஸ்டபிள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...