fish
இலங்கைசெய்திகள்

திருகோணமலை மீனவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

Share

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் கரைவலையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமாக பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இவை 3000 கிலோவுக்கும் அதிகமாக காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவிலான மீன்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை கடலுக்கு செய்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றன.

777

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை...

01 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: சொகுசு வாகனங்கள் இலங்கையில் தரையிறக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

01 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியில் பாரிய ஊழல்: அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போர்க்கொடி!

நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்கள்...

01 24
செய்திகள்உலகம்

டொலர் நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு: பிரதான வங்கிகளின் இன்றைய நிலவரம்!

இலங்கையிலுள்ள பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (மார்ச்...