corona 4
செய்திகள்இலங்கை

மேலும் 61 பேர் கொவிட் தொற்றினால் பலி !

Share

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 941 பேர் நேற்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கொவிட் தொற்றினால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 465 ஆக உயர்வடைந்துள்ளது

இவர்களில் 46 ஆயிரத்து 761 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளையில் மேலும் 61 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதில் 30 – 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 9 ஆண்களும் 5 பெண்களுமாக 14 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 16 ஆண்களும் 31 பெண்களுமாக 47 பேரும் பலியாகியுள்ளனர் .

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 847 ஆக அதிகரித்ததுள்ளது .

அத்தோடு நேற்று (29) கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 770 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 587 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...