24 66157011c013f
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தலைவர்கள்

Share

விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தலைவர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளால் பதவிகளை பெற்ற தமிழ் தலைவர்கள் பலர் விடுதலைப்புலிகள் ஆபத்தில் இருந்தபோது தொலைப்பேசிகளை இணைப்புகளை துண்டித்துவிட்டு உதவி செய்யாது நல்ல செய்திக்காக காத்திருந்ததாக பிரித்தானிய அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.

நல்ல செய்தி கிடைத்த பின்னர் புத்தாடை அணிந்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமைக்கு நன்றி தெரிவித்தது. மறுபக்கம் சரத் பொன்சோகாவிற்காக வாக்கு சேகரித்தது.

இவ்வாறான பின்னணியில் சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்பி வாக்கு சேகரிக்கின்றனர்.

ஏனெனில் தமிழ் அரசியல் தலைவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராடுபவர்கள் அல்ல. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் போன்றோர் சட்டம் என்ற மாயை ஊடாக தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...