ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை...
விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தலைவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதவிகளை பெற்ற தமிழ் தலைவர்கள் பலர் விடுதலைப்புலிகள் ஆபத்தில் இருந்தபோது தொலைப்பேசிகளை இணைப்புகளை துண்டித்துவிட்டு உதவி செய்யாது நல்ல செய்திக்காக காத்திருந்ததாக பிரித்தானிய அரசியல்...
யாருடனும் இணையத் தயார் – சிறீதரன் அறிவிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக...
சிங்கள தலைமைகளின் சதி: நாடாளுமன்றில் சிறீதரன் இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும்...
தமிழர்களுக்கு நிரந்த தீர்வு : தமிழரசின் தலைவருக்கு கிழக்கு ஆளுநரின் செய்தி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தூற்றியுள்ளார். தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட சிறீதரன் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...
தமிழர்களின் நகைகளை சரத்பொன்சேகாவே அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்! சிறீதரன் பகிரங்கம் தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நகைகள் மற்றும் பணம் தொடர்பாக எந்தவொரு இலங்கை அரசும் பொறுப்புக் கூறாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...