இலங்கைசெய்திகள்

இரவு நேரங்களில் ஊரடங்கு!!

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரவு நேரங்களில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சுகாதார அமைச்சால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட உள்ளது என கொவிட் செயலணியின் பிரதான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
691d4cefe4b04fae5692dd8e
செய்திகள்உலகம்

ஜப்பானில் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து: 170 கட்டிடங்கள் நாசம், ஒருவர் பலி!

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில்...

image 1fa61088e1
செய்திகள்இலங்கை

திரிபோஷாவுக்குத் தீவிரப் பற்றாக்குறை: மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் நெருக்கடியில்!

நாட்டிலுள்ள பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்குக் (Thriposha) கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ...

images 1 10
செய்திகள்இலங்கை

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் 30 கிலோ ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – பெறுமதி ₹150 மில்லியன்!

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 30 கிலோ கிராம்...

images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...